இடுகைகள்

  . தமிழில்   முதன்முதலாக   புதுக்கவிதையை   அறிமுகப்படுத்தியவர்   யார் ?        அ) கு ப ராஜகோபாலன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன்   ஈ) நா பிச்சமூர்த்தி     2. புதுக்கவிதையின்   தந்தை   என்று   அழைக்கப்படுபவர்   யார்?         அ) கு.ப. ராஜகோபாலன்    ஆ) சி . சு செல்லப்பா   இ) ந.பிச்சமூர்த்தி      ஈ) புவியரசு    3. ஹைக்கூ கவிதை எந்த நாட்டில் தோன்றியது?          அ) சீனா    ஆ) அமெரிக்கா    இ) ஜப்பான்   ஈ) பிரான்ஸ்     4.  ஹைக்கூ கவிதையின்   அசை   அமைப்பு   எத்தனை?       அ)  5-7-5   ஆ) 3-7-3    இ) 2-1-2     ஈ) 3-5-3